நான் இப்பூவுலகில்
கண் விழித்த நாள் முதல்....
நான் என் கனவுலகில்
மனம் பதித்த நாள் முதல்....
நான் எனது முதற்பள்ளியில்
கால் பதித்த நாள் முதல்...
என் சுயநினைவுகள்
என்னிடம் இருக்கும் நாள் வரை...
ஐம்புலங்கலிலும் ஆக்கிரமிப்பது
அவளே !! ................. அம்மா...
No comments:
Post a Comment