Sunday, May 3, 2009

காதலின் பிடியில்....

நிலை: தனிமை
வருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)
குறிப்பு: காதலின் ஏக்கத்தில் எழுதப்பட்டது....

காதலின் பிடியில்....

சிறு பருவத்தில்
   சிரிப்பைக்காட்டும்...
விடலைப்பருவத்தில்
   விட்டு விட்டு தொடரும்...
கல்லூரிப்பருவத்தில்
   கவர்ந்திழுக்கும்.....
படித்து முடித்தபின்
   பாடாய்படுத்தும்....

இந்த பாழாய்போன காதல்.......

No comments:

Post a Comment