நிலை: தனிமை
வருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)
குறிப்பு: காதலின் ஏக்கத்தில் எழுதப்பட்டது....
காதலின் பிடியில்....
சிறு பருவத்தில்
சிரிப்பைக்காட்டும்...
விடலைப்பருவத்தில்
விட்டு விட்டு தொடரும்...
கல்லூரிப்பருவத்தில்
கவர்ந்திழுக்கும்.....
படித்து முடித்தபின்
பாடாய்படுத்தும்....
இந்த பாழாய்போன காதல்.......
No comments:
Post a Comment